Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலி ! அதிர்ச்சி சம்பவம் !

Advertiesment
சூடான்
, புதன், 4 டிசம்பர் 2019 (17:53 IST)
சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் ஆலையில் கேஸ் டேங்கர் வெடித்த விபத்தில், 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள பஹ்ரி என்ற பகுதியில் இயங்கி வந்த  சலூமி என்ற செராமிக் ஆலையில், திடீரென்று டேங்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
 
இந்தக் கொடூர தீ விபத்தில், 23 பெர் இறந்துள்ளதாகவும், இதில், 18 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
 
இதில், மூன்று பேர் தமிழர்களும் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கிகளில் மோசடி செய்து 51 பேர் தப்பியோட்டம்! - அமைச்சர் தகவல்!