அடுத்து ஒரு கொரொனா வரும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (23:05 IST)
உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிகக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய  விஞ்ஞானி  ரவீந்திர குப்தா கூறியுள்ளதாவது:

ஒமிரான் தொற்றை அடுத்து ஒரு தொற்று பரவல் வரும் அது, இதற்குமுன்னர் வந்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் . இதைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments