Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (21:06 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா   தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 9 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 10  ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் முழு ஊரடங்க்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  கொரோனா  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments