Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (21:06 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா   தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 9 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு இன்று 10  ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் முழு ஊரடங்க்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  கொரோனா  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments