Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
பூமிக் கோள்களில் இருந்து சுமார் 9.3 பில்லியன் ஒளியாண்டுகள்  தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் புற ஊதாக கதிர்கள் உமிலப்படுவதை  இந்தியாவில் இருந்து விண்வெளி ஆய்வு செய்ய அனுப்பபட்ட அஸ்ல்ட்ரோசாட்  என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 
மேலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பபட்ட தொலைநோக்கி ஈவிக்கும் இதுவரை விண்வெளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களை கண்டுபிடிக்காத நிலையில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் அதைக் கண்டுபிடித்துள்ளது பெரும் சாதனை என புனேவில் உள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து: தங்கக்கடத்தல் ஆவணங்கள் அழிக்கப்பட்டதா?