Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூ.1 கோடி.. மேயர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:57 IST)
எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூபாய் 1.13 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலிகள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இதனை அடுத்து நியூயார்க் நகர நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. எலிகளை பிடித்துக் கொல்பவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
 
 இந்த நிலையில் எலிகளை கட்டுப்படுத்த ஆலோசனை தருபவர்களுக்கு 1.13 கோடி ரூபாய் வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை தருபவர்கள் அனைத்து துறைகளிலும் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் டிகிரி படித்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments