Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி வாங்க வயது வரம்பு உயர்வு! – நியூயார்க் மாகாணம் அதிரடி சட்டம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (10:55 IST)
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் 19 பேர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான சட்டங்களை கடுமையாக்கும்படி அதிபர் ஜோ பைடன் சட்டக்குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நியூயார்க் மாகாண கவர்னர் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளார். அதன்படி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வாங்கலாம் என்றிருந்த நிலையில், இனி 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் துப்பாக்கி விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. கொடைக்கானல் ஓட்டல் ஓனர் கைது..!

தவெக மாநாடு: 100 டிகிரிக்கும் மேல் கடும் வெயில்.. ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம்..!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments