Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா? – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (13:39 IST)
அமெரிக்க பூங்காவில் புலிகளை தொடர்ந்து சிங்கங்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களை லட்சக்கணக்கில் பலி கொண்டுள்ள நிலையில் தற்போது மிருகங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன்முதலாக நியூயார்க்கில் உள்ள ப்ரோன்ஸ் விலங்குகள் பூங்காவில் உள்ள புலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதே பூங்காவில் இரு சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக அந்த பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர அமெரிக்காவில் பூனைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments