Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா? – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (13:39 IST)
அமெரிக்க பூங்காவில் புலிகளை தொடர்ந்து சிங்கங்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களை லட்சக்கணக்கில் பலி கொண்டுள்ள நிலையில் தற்போது மிருகங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன்முதலாக நியூயார்க்கில் உள்ள ப்ரோன்ஸ் விலங்குகள் பூங்காவில் உள்ள புலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதே பூங்காவில் இரு சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக அந்த பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர அமெரிக்காவில் பூனைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments