Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:00 IST)
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து உலக முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்துமே கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் 
 
இந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் வைரசை விட மிக வேகமாக பரவு புதிய வகை எக்ஸ்.இ என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இங்கிலாந்து நாட்டில் இந்த புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments