Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:33 IST)
விண்வெளியில் நம் கண்ணுக்கு எட்டிய வரையிலுமே அதிசயக்கத்தக்க ஏராளமான நட்சத்திரங்கள் கோள்கள் காணப்படுகின்றன. ஆனால் தொலைநோக்கியாலும்,  செயற்கை கோள் எடுத்து அனுப்பி புகைப்படங்களில் இருந்து பார்த்தால் ஏராளமான  விசயங்கள் கிடைக்கும்.

 அதைத்தான் நம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,விண்வெளியில் புவி ஈர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் உள்ள பீசா நகரில் உள்ள  ஐரீப்பிய புவி ஈர்ப்பு மையத்தில் வானியல் ஆய்வில் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டபோது, 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் கருந்துளையாகவோ நட்சத்திரமாகவோ இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments