Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாக பிளக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: லிஃப்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (06:43 IST)
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் லிப்ட்டில் ஸ்ட்ரெச்சரோடு நுழைக்கப்பட்டபோது திடீரென லிப்ட் எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

 
 
ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற ஸ்டிரெச்சரோடு லிஃப்டுக்கு மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
 
அப்போது ஸ்ட்ரெச்சர் உள்ளே நுழையும் முன்பே லிஃப்ட் திடீரென இயங்கியது. இதனால் ஸ்டிரெச்சரில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார். நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments