Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானை அடுத்து லாஸ்சா வைரஸ்: 40 பேர் பலி என தகவல்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (08:06 IST)
கொரோனா வைரஸ் ஒமிகிரான் வைரஸ் என மாறி மாறி உலகம் முழுவதும் வைரஸ்கள் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக லாஸ்சா என்ற வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் காரணமாக 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நைஜீரியா நாட்டில் மிக வேகமாக பரவி வரும் லாஸ்சா வைரஸ் காய்ச்சலால் 40 பேர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது 
 
லாஸ்சா  வைரஸ் எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுதாகவும் குறிப்பாக 21 முதல் 35 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனா வைரஸ் வைரசை அழித்து புதிதாக லாஸ்சா என்ற வைரஸ் மிக வேகமாக நைஜீரியா நாட்டில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனாலும் ரூ.72000ஐ நெருங்கியது ஒரு சவரன்..!

பள்ளிகளில் கோச்சிங் செண்டர் நடத்த தடை? மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை!

மீனாட்சி அம்மன் கோவிலில் விதியை மீறிய அமித்ஷா.. காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது மீண்டும் லேசர் ஒளி.. சமூக விரோதிகள் செயலா?

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments