Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயன் நகரத்தின் மாயை உடையுமா? வெளிச்சத்திற்கு வந்த மர்ம பகுதி!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (11:42 IST)
மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள ஒர் அரண்மனையின் புதிய பகுதி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த கண்டுபிடிக்கப்பட்ட பகுதி கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
82 அடி நீளமுள்ள இந்த பகுதியில், 22 அடி உயர வளைவுகள், சுவர்களில் வடிவமைப்பு, கட்டிட கலை ஆகியவை சுண்ணாம்புக் கல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கண்டுபிடித்ததன் மூலம் மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றிய மாயை விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments