குரல் மூலம் நண்பர்களுடன் பேச டுவிட்டரில் புதிய வசதி !

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (18:40 IST)
இந்நிலையில் டெக்ஸ் மெசேஸ் மற்றும் இடுகைகள் லிங்குகள் மற்றுமே டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முதலாக குரல் மூலம் அரட்டை அடிப்பதற்கான வசதியை உருவாக்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

வாட்ஸ் ஆப்பில் உள்ளதுபோன்று டுவிட்டரில் இனிமேல் நண்பர்களுடன் குரலில் பேசு உரையாட முடியும். இந்த வசதியை ஸ்பேசஸ் என்ற பெயரில் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

.முதலில் ஆப்பிள் போன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இதை தற்போது ஆண்டிராய்ட் போன் வைத்திருப்போரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments