Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் வருவதால்.....மதுபான விற்பனை குறைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (18:15 IST)
ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலிலுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே மதுபானக் கடையில் விற்பனை நேரத்தைக் குறைத்து தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மதுபான விற்பனைக்கு கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளனர்.

அதில் புதுச்சேரி மாநிலத்தில்  தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments