நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் சிறைதண்டனை: இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:57 IST)
நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது 
 
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது 
 
இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு  100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments