Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்: நாசா எச்சரிக்கையால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:57 IST)
பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்
பூமியை நோக்கி அவ்வப்போது விண்கல் வந்து கொண்டிருக்கும் என்பதும், அவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நாசா எச்சரித்து வருவதும் தெரிந்ததே. இருப்பினும் இதுவரை எந்த விண்கலமும் பூமியை தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதி அன்று பூமியை ஒரு மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடக்க இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது இந்த சிறு கோள் பூமிக்கு மிகவும் ஆபத்தானது என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பூமியை கடக்கும் இந்த சிறு கோள் பூமியை மீது உரசினாலோ அல்லது பூமியின் மேல் விழுந்தாலோ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments