Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி இலங்கைக்கு வர ”நோ தடா”.. ராஜபக்‌ஷே மகன் அறிவிப்பு

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (15:35 IST)
ரஜினி இலங்கைக்கு வர எந்த தடையும் இல்லை என ராஜபக்‌ஷே மகன் நாமல் ராஜபக்‌ஷே அறிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்நிலையில் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு ரஜினியை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அரசியல் நடவடிக்கைகாக இலங்கைக்கு வரும் ரஜினிக்கு இலங்கை அரசு விசா தர மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் மகன், நாமல் ராஜபக்‌ஷே ”ரஜினி இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். மேலும் “நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments