Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

Siva
திங்கள், 27 மே 2024 (08:36 IST)
தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டு  உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே கூறியதோடு, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார்

அப்போது அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது என்றும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். இலங்கையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர்   ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் தேர்தலை நிறுத்த சில சக்திகள் சதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்.. இன்றே வாய் திறக்கும் எடப்பாடியார்! - அதிமுகவில் காத்திருக்கும் அதிர்ச்சி!

பீகாரை அடுத்து உபி..1 கோடிக்கும் அதிகமான 'சந்தேகத்திற்குரிய' வாக்காளர்கள்: ஏஐ மூலம் கண்டுபிடிப்பு

மகள் கவிதாவை கட்சியில் இருந்து சீக்கினார் சந்திரசேகர் ராவ்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!

அதிபரை காட்டிக்குடுத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்! அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா அதிபர் பதிலடி!

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது? அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments