Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மம் நிறைந்த, தடை செய்யப்பட்ட பாம்பு தீவு!!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (12:32 IST)
உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் பாம்பு தீவும் ஒன்றாகும்.


 
 
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், 4,30,000 ச.மீ. பரப்பளவு கொண்ட Ilha da Queimada Grande என்ற தீவு உள்ளது.
 
இந்த தீவில் எண்ணிலடங்காத அளவில் பாம்புகள் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயருள்ளது.
 
இந்தத் தீவில் கால்வைக்கும் ஒவ்வொரு 4 அடிக்கும் ஒரு பாம்பை  பார்க்க முடியும். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகையே இங்கு அதிகளவில் காணப்படுகின்றன.
 
இந்தத் தீவில் உள்ள பாம்புகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த பாம்புத் தீவு மூடி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீவிற்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments