Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த புகைப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (12:31 IST)
சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் இந்த புகைப்படம் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
இப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை உற்றுப் பாருங்கள்.. ஏதேனும் புரிகிறதா?..
 
அதாவாது, அருகருகில் இருக்கும் ஒரு ஏ.டி.எம் மையம் மற்றும் மதுக்கடைக்கு மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். 
 
ஏ.டி.எம் வரிசையில் வேஷ்டியை இறக்கியும், மதுக்கடை வரிசையில் வேஷ்டியை தூக்கியும் கட்டியுள்ளனர்.
 
இப்புகைப்படத்தை கோழிக்கோடு கலெக்டர் பிரசாந்த் நாயர் தந்து பேஸ்புக் பக்கத்தில் பகிர, இப்புகைப்படம் மேலும் வைரலானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளே துணை குடியரசு தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

எங்களுடன் வாங்க.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments