Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான பாரில் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு ! 12 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (18:16 IST)
தென்னாப்பிரிக்கா நட்டின் உள்ள வோவேட்டாவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில்  ம்துக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள சோவேட்டோவின் ஆர்லாண்டோ மாவ்ட்டத்தில்  பார் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில், 14 பேர் பலியானதாகவும், 11 பேர் பலத்தை காயங்ககளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம் நபர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments