Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான பாரில் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு ! 12 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (18:16 IST)
தென்னாப்பிரிக்கா நட்டின் உள்ள வோவேட்டாவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில்  ம்துக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள சோவேட்டோவின் ஆர்லாண்டோ மாவ்ட்டத்தில்  பார் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில், 14 பேர் பலியானதாகவும், 11 பேர் பலத்தை காயங்ககளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம் நபர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments