Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உதவி- அதிபர் ஜோ பைடன்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (18:12 IST)
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. 150  நாளாக தொடர்ந்து நடந்து வரும் இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும், மக்களும் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும்  அமெரிக்காவும் தொடர்ந்து  உதவிசெய்து வருகின்றனர்.

இ ந் நிலையில்,உக்ரனைக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணு உதவிகள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்ற்கு ரஷ்யா எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments