Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல உணவகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் பலி

பிரபல உணவகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் பலி
, வியாழன், 2 ஜூன் 2016 (11:36 IST)
சோமாலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.


 

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் மொகதீசியோ நகரில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திடீரென தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இறந்துள்ளதாக போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா-வை "புகழ்ந்த" ஐஏஎஸ் அதிகாரிக்கு தலையில் "குட்டு" வைத்த அரசு