Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவில் குழந்தை உதைத்ததால்; தாயின் வயிறு கிழிந்து ஆபத்து...

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (19:32 IST)
சீனாவில் பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால் அவரின் வயிறு கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது. 


 
 
சீனாவை சேர்ந்த ஷாங்க் என்ற 35 வயது நிரம்பிய பெண் நிறைமாத கர்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றில் மிகவும் அதிக அளவில் வலி இருந்திருக்கிறது. 
 
மேலும், மூன்று நாட்களில் வலி அதிகரித்து உள்ளது. வயிற்றில் குழந்தை உதைத்த வேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் குழந்தை வேகமாக உதைத்ததில் அந்தப் பெண்ணின் வயிற்றில் துளை விழுந்துள்ளது. 
 
இதையடுத்து வயிற்றில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளிவர தொடங்கியது. மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
 
சிகிச்சைக்கு பின்னர், வயிற்றின் சில பகுதிகள் வலிமை இல்லாமல் இருந்ததால் குழந்தை உதைத்தவுடன் வயிற்றில் துளை உருவாகியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments