Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:24 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
 
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
 
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
 
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
 
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments