Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:24 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
 
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
 
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
 
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
 
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments