Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகனுக்கு துப்பாக்கியைப் பரிசளித்த மாமியார்...வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (21:56 IST)
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு மத்திய  புல்வான்மா தாக்குதல் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார். அதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அப்போது, தனது மருமகனுக்கு மாமியார் Ak 47 ரக துப்பாக்கியைப் பரிசளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பலரும் ஆதரவும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தநாட்டில்  வரம்பு மீறி ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதற்கு இதுதான் சாடி எனவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments