Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் பயணம்: மோடி தங்கிய அறையின் வாடகை ரூ.1 கோடி

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (23:31 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலுக்கு வரும் முதல் இந்திய பிரதமர் என்பதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பை இஸ்ரேல் அரசு செய்துள்ளது.



 
 
குறிப்பாக பிரதமர் மோடி தங்கியுள்ள கிங் டேவிட் ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு ஒருநாள் வாடகை ரூ.1 கோடியாம். வெடிகுண்டு தாக்குதல் ,ரசாயன தாக்குதல் உள்ளிட்ட எந்த தாக்குதலுக்கும் இந்த அறையை அசைக்க முடியாதாம். 
 
உலகின் மிக பாதுகாப்பான அறை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த அறையில் மோடி சகல வசதிகளுடன் தங்கியுள்ளார். மேலும் இந்த அறையில் தாக்குதல் நேரத்தில் தப்பிக்கும் வகையில் சுரங்க பாதையும், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்கான பிரத்யோக உணவுகள் அந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments