Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (07:38 IST)
moderana vaccine
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கிவிட்டது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தற்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி இன்னும் அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வில்லை என்பதும் ஒவ்வொரு நாடாக இந்த தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென புதிய வகை கொரோனா வைரஸ் தோன்றி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் மனித இனமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னாநிறுவனம் இது குறித்து கூறிய போது ’புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்றும், எங்கள் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பிரிட்டனில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனாவையும் எதிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments