Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான விமானம் : உடைந்த பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (18:13 IST)
இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு மயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 737- 500 என்ற விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது, 182 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அந்த விமானத்தில் பயணித்த 55 பயணிகளின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் விமானத்தின் பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அது காணாமல் போன விமானத்தின் பாகங்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments