Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (07:31 IST)
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து சர்வதேச உக்ரைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது 
 
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடுத்த வழக்கில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்
 
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments