Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (14:06 IST)
இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன் என கூறிய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர், கடந்த மாதம் “இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாகவும், இவருடைய உடல் பஹவல்பூர் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.
 
தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தீவிரவாதிகளும் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments