Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மைக்ரோசாஃப்ட்

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (19:07 IST)
உலகில் அதிகம் பேரால் கணினி மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தப்படுவது
மைக்ரோசாஃப்ட் பொருட்கள்.


உலகில் மிகப்பெரும் செல்வந்தரான பில்கேட்ஸ் மற்றும்  பால் ஆலன்  ஆகிய இருவரும் இணைந்து இதை நிறுவினர். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரம்பிக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு உலகம் முழுவதும் பரவிய கொரொனா தொற்று தற்போது கொரொனா இரண்டாம் வகையாக உருமாறி அடுத்து 3 ஆம் வகையாக உருமாறுமென எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரொனா பெருந்தொற்றுப் போனஸாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரொனா போனஸ் அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments