Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மைக்ரோசாஃப்ட்

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (19:07 IST)
உலகில் அதிகம் பேரால் கணினி மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தப்படுவது
மைக்ரோசாஃப்ட் பொருட்கள்.


உலகில் மிகப்பெரும் செல்வந்தரான பில்கேட்ஸ் மற்றும்  பால் ஆலன்  ஆகிய இருவரும் இணைந்து இதை நிறுவினர். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரம்பிக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு உலகம் முழுவதும் பரவிய கொரொனா தொற்று தற்போது கொரொனா இரண்டாம் வகையாக உருமாறி அடுத்து 3 ஆம் வகையாக உருமாறுமென எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரொனா பெருந்தொற்றுப் போனஸாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரொனா போனஸ் அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments