மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
புதன், 11 மே 2022 (08:10 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை முடிவடைந்த போதிலும் இன்னும் ஒருசில விஐபிகளுக்கு கொரோனா பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் வீட்டில் இருந்தே தனது அன்றாட பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இருப்பினும் அவருக்கு பில்கேட்ஸ் அவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதால் எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் அதனால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments