Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ தகவல்!

Webdunia
புதன், 18 மே 2022 (19:26 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் என அந் நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கி திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார் 
 
ஊழியர்கள் பணியை விட்டு விலகுவதை தவிர்க்கவும்,  சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த அணுகுமுறை உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments