Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டில்லி கவர்னர் அனில் பைஜல் திடீர் ராஜினாமா...அரசியலில் பரபரப்பு

Webdunia
புதன், 18 மே 2022 (18:58 IST)
டில்லி கவர்னர் அனில் பைஜல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கவர்னராக நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால். இவருக்கு டில்லி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், இன்று தனது தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்கான கவர்னர் பதவியில் இருந்து  ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments