Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவிற்கு சென்று வந்த விண்வெளி வீரர் காலமானார்! – விஞ்ஞானிகள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:41 IST)
அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக நிலவுக்கு சென்றவர்களில் ஒருவரான மக்கெல் காலின் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால் நிலவில் முதலில் காலடி வைப்பது யார் என்ற போட்டி எழுந்தது. இந்த போட்டியில் நாசா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்தது.

அவ்வாறாக 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மறைவுக்கு விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு: சிவசேனா அதிர்ச்சி தகவல்..!

எச்-1பி, எல்-1 விசா புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பா? இந்தியர்களுக்கு பாதிப்பா?

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை.. அதிரடி முடிவெடுக்கும் டிரம்ப்..!

திரிவேணி சங்கமத்தில் நீராடினார் பிரதமர் மோடி.. பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments