Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவிற்கு சென்று வந்த விண்வெளி வீரர் காலமானார்! – விஞ்ஞானிகள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:41 IST)
அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக நிலவுக்கு சென்றவர்களில் ஒருவரான மக்கெல் காலின் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால் நிலவில் முதலில் காலடி வைப்பது யார் என்ற போட்டி எழுந்தது. இந்த போட்டியில் நாசா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்தது.

அவ்வாறாக 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மறைவுக்கு விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments