Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவிற்கு சென்று வந்த விண்வெளி வீரர் காலமானார்! – விஞ்ஞானிகள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:41 IST)
அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக நிலவுக்கு சென்றவர்களில் ஒருவரான மக்கெல் காலின் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால் நிலவில் முதலில் காலடி வைப்பது யார் என்ற போட்டி எழுந்தது. இந்த போட்டியில் நாசா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்தது.

அவ்வாறாக 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மறைவுக்கு விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments