அந்த மருந்து நல்லா வேலை செய்யுது போல! – இந்தியாவிடம் கொரோனா மருந்து கேட்கும் மெக்ஸிகோ!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:13 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி வாங்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்க மெக்ஸிகோ ஆர்வம் காட்டியுள்ளது.

பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து சுமார் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியையும் மெக்ஸிகோவில் சோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

ரிசார்ட்டில் நடந்த 'ரேவ் பார்ட்டி’.. 14 பெண்கள் உள்பட 50 பேர் கைது..!

கேரளாவின் 2 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் மனித எலும்புக்கூடு.. இறந்தவர் தமிழகத்தை சேர்ந்தவரா?

சாதி கணக்கெடுப்பில் பங்கேற்க முடியாது: நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதி உறுதி..!

'இந்தி எதிர்ப்பு மசோதா' கொண்டு வரும் திட்டம் இல்லை: உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments