Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த மருந்து நல்லா வேலை செய்யுது போல! – இந்தியாவிடம் கொரோனா மருந்து கேட்கும் மெக்ஸிகோ!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:13 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி வாங்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்க மெக்ஸிகோ ஆர்வம் காட்டியுள்ளது.

பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து சுமார் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியையும் மெக்ஸிகோவில் சோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments