Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த மருந்து நல்லா வேலை செய்யுது போல! – இந்தியாவிடம் கொரோனா மருந்து கேட்கும் மெக்ஸிகோ!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:13 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி வாங்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்க மெக்ஸிகோ ஆர்வம் காட்டியுள்ளது.

பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து சுமார் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியையும் மெக்ஸிகோவில் சோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments