Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் விண்கல்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:54 IST)
பூமியை  நோக்கி 29 ஆயிரம் கிமீ வேகத்தில் பெரிய விண்கல்  ஒன்று வந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்தை நாசா விண்வெளி ஆய்வுமையம்  விண்வெளியில்  ரஷ்யா, ஜப்பான், சீனா,  பிரான்ஸ், உள்ளிட்ட  நாடுகளுடன் இணைந்து, விண்வெளியில் ஆய்வுமையத்தை நிறுவி ஆராய்ச்சசிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில், பல நாடுகளையும் விட அமெரிக்காவின்  நாசா விண்வெளியில் தனி கவனம் செலுத்தி பல அரிய தகவல்களைக் கண்டுபிடித்துக் கூறி வருகிறது.

இந்த நிலையில், பூமியை நோக்கி 29 ஆயிரம் கிமீ வேகத்தில் பெரிய விண்கல் வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விண்கள் பூமியின் மீது மோதாமல் இருக்க வேண்டி, அதைத் திசை திருப்பும் முயற்சியில்  நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments