Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 நாள் குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:21 IST)
பிறந்த 21 நாள் மட்டுமே ஆன குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 21 நாட்களுக்கு முன்னர் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
கடந்த 10ஆம் தேதி இந்த குழந்தை பிறந்ததாகவும் குழந்தையின் வயிற்றில் கட்டி இருப்பதாக எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை செய்ய பரிசோதித்த போதுதான் அந்த குழந்தையின் வயிற்றில் இருந்தது கட்டி அல்ல கருக்கள்  என்று தெரிய வந்தது 
 
இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த கருக்கள் அகற்றபட்டதாக தெரிகிறது. உலகில் இதுவரை குழந்தையின் வயிற்றில் எட்டு கருக்கள் இருந்ததாக எங்குமே தகவல் வெளியாகவில்லை என்பதும், மிகவும் அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments