Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வயது சிறுமியை கற்பழித்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரன்

10 வயது சிறுமியை கற்பழித்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரன்
, சனி, 11 ஜூன் 2016 (10:57 IST)
10 வயது சிறுமியை கற்பழித்ததோடு, அந்த சிறுமியின் இதயத்தை வெளியே எடுத்து புதைத்த காம கொடூரனை பற்றிய செய்தி பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சம்பவத்தன்று, பிரேசிலில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா (10), பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.
 
அப்போது அங்கு வந்த ஜெய்ரோ லோப்ஸ்(42) என்ற நபர், சிறுமி ரெய்னாவை பின் தொடர்ந்து சென்று கடத்தி சென்றான். அதன் சிறுமியை கற்பழித்துக் கொன்றான். அதன்பின்னும் வெறி அடங்காத அந்த கொடூரன், சிறுமியைன் இதயத்தை வெளியே எடுத்து, தனது பண்ணை விட்டில் புதைத்து விட்டான்.
 
webdunia

 

 
இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று அவளது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஜெய்ரோவை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போதுதான் சிறுமியின் இதயத்தை வெளியே எடுத்து தனியே புதைக்கப்பட்டது தெரிய வந்தது. 
 
இதைக் கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் அங்கு திரண்டனர். மேலும், அந்த காம கொடூரனை அடித்துக் கொல்ல வேண்டும் என்று குரல் எழுப்பினர். அதன்பின் போலிசார் அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக நகர் மன்ற தலைவர் மீது காெலை வழக்கு