Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபர் கைது

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (15:38 IST)
துருக்கியின் இஸ்தான்புல் நககரில் ஓட்டல் தன் மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் சமீபத்தில் துருக்கி  நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது, தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடந்த கணவர் தன் மனைவியை ஸ்க்குரூடிரைவரால் 41முறை குத்திக் கொன்றார்.

ஓட்டல் அறையில் இருந்து கதறல் சத்தம் கேட்டு,  ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது. ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுபற்றி போலீஸுக்கு தகவல் கூறினர்.

அங்கிருந்து ரத்தக் கறையுடன் கூடிய டி சர்ட் அணிந்து ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments