Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவின் நில நடுக்கம் ! 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:42 IST)
மலேசியாவின்   நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தூரதிதில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் நில நடுக்கம் உண்டானது.  இந்த நில நடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

திடீரென்று இந்த நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள், அச்சத்தில்  தங்கள் வீடுகளை விட்டு சாலைக்கு வந்து கொண்டனர்.

மக்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் எந்த அசம்பாவிதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments