Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவின் நில நடுக்கம் ! 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:42 IST)
மலேசியாவின்   நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தூரதிதில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் நில நடுக்கம் உண்டானது.  இந்த நில நடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

திடீரென்று இந்த நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள், அச்சத்தில்  தங்கள் வீடுகளை விட்டு சாலைக்கு வந்து கொண்டனர்.

மக்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் எந்த அசம்பாவிதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments