Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்! 47 பேர் கவலைக்கிடம்! – விபத்துக்கு காரணம் யார்?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:59 IST)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மெட்ரோ ரயில்கள் ஒரே தடத்தில் வந்து நேரெதிராக மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை சுரங்கப்பாதையில் 213 பயணிகளுடன் வந்த மெட்ரோ ரயில் ஒன்று, அதே தடத்தில் எதிராக வந்த காலி பெட்டிகள் கொண்ட ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அளிக்கப்பட்ட தவறான தகவல் தொடர்பே இரு ரயில்களும் ஒரே பாதையில் பயணிக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments