Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகா சுபாஸ்கரன் கோரிக்கை; 17 அரசியல் கைதிகள் விடுதலை!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (12:43 IST)
லைகா சுபாஸ்கரன் கோரிக்கை; 17 அரசியல் கைதிகள் விடுதலை!
லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. 
 
இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றதில் இருந்து பல அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கெ அவர்களை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார்.
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 25 லட்ச ரூபாய்க்கு வழங்கப்படும் என லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments