Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து போலாந்து உயிரியல் பூங்காவுக்கு சென்ற விலங்குகள்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:03 IST)
உக்ரைனில் இருந்து விலங்குகளை மீட்டு போலாந்து உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.
 
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் மிகப்பெரிய நகரமான ஒடிசியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் ரஷிய தாக்குதலின் போது சிக்கித் தவித்த 6 சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளை டிரக்கில் ஏற்றிக்கொண்டு சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் சென்று எல்லை வழியே போலாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments