Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டி… இம்மானுவேல் மேக்ரான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (16:01 IST)
பிரான்ஸின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸின் தற்போதை அதிபராக இம்மானுவேல் மேக்ரான் இருக்கிறார். இந்நிலையில் அந்த நாட்டுக்கு வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது.  இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மேக்ரான் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மக்களின் மேல் உள்ள நம்பிக்கையால் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments