Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் வீசிப்பட்ட கடிதம்; 29 ஆண்டுகளுக்கு பின் கரை சேர்ந்த நிகழ்வு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (17:59 IST)
சிறுமி ஒருவர் 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி அதனை ஒரு பாட்டிலில் வைத்து கடலில் வீசியுள்ளார். அந்த கடிதம் தற்போது வேறொருவருக்கு கிடைத்துள்ளது.


 
 
அமெரிக்காவின் எடிஸ்டோ கடற்கரைக்கு சென்ற 8 வயது சிறுமியான மிரண்டா அப்போது ஒரு பேப்பரில் தனது பெயர், வீட்டு முகவரி ஆகியவற்றை எழுதி ஒரு பாட்டிலில் போட்டு கடலில் வீசியுள்ளார். இந்த சம்பவம் 1988 ஆம் ஆண்டு நடந்துள்ளது.
 
இந்த பாட்டில் தற்போது 29 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த கடிதம் ஏந்திய பாட்டில் ஜோர்ஜியாவில் உள்ள தீவு பகுதியில் கிடைத்துள்ளது. 
 
இந்த கடிதத்தை கைப்பற்றிய டேவிட், லிண்டா தம்பதியினர் இது குறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை பார்த்த கடிதம் எழுதிய மிரண்டா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments