டிரம்ப்பை பழிவாங்குவோம்...ஈரான் அதிபர் டுவீட்டால் சர்ச்சை

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:35 IST)
சமீபத்தில் அமெரிக்க நாட்டின்  46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பதவியேற்பு விழாவுக்கு வராமல் புளோரிடாவிலுள்ள தனது மாளிகைக்குச் சென்றுவிட்டார்.

கோலாகலமாக நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பேசிய அதிபர் ஜோ பிடன், அமெரிக்கா அமைதி வழிக்குத் திரும்பும் எனத் தெரிவித்தார்.

 கடந்த ஆண்டுல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரின் கொலை, இரான் நாட்டில் ராணுவத் தளபதி மீதான அமெரிக்கப் படையின் தாக்குதல் போன்றவற்றால் அமெரிக்க நாட்டின் மீது பெரும்  பிரச்சனைகள் சூழ்ந்திருந்தது.

தங்கள் நாட்டு ராணுவத் தளபதி காசிம்  சுலைமான் அமெரிக்க ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டிரம்ப் தக்க விலை கொடுக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் பகிரங்கமாக பேசி வந்தநிலையில், இன்று டிரம்பை பழிவாங்கியே தீருவோம் என ஈரான் நாட்டு டுவீட் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments