வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:31 IST)
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடியில் பயணம் செல்லுபவர்கள் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

அதன்படி, பெரும்பாலான மக்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தங்கள் வாகனங்களில் ஒட்டினார்கள்.

இந்நிலையில், மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில்  வசித்து வந்த ஒருவர் தனது காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையிலும் அவரது வாகனம் திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடி வழியாக மதுரை சென்றதாகக் கூறி ஃபாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்பிரச்சனைகளையும்தொழில் நுட்பக் கோளாறுகளையும் சரிசெய்ய வேண்டுமனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments