Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: நாசா தகவல்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:36 IST)
பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


 

 
பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை என்றும் தற்போது திடீரென்று பூமிக்கு அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
35 மீட்டர் நீளமுடைய இந்த விண்கல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில், கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments