Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: நாசா தகவல்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:36 IST)
பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


 

 
பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை என்றும் தற்போது திடீரென்று பூமிக்கு அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
35 மீட்டர் நீளமுடைய இந்த விண்கல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில், கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments